Posts

Showing posts from August, 2014

காதல் அணுக்கள் (முழுத்தொகுப்பு)

தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள் - http://www.tamilpaper.net/?p=8574 அனுபவச் சித்தனின் குறிப்புகள் - http://www.tamilpaper.net/?p=8581 காமக்கடும்புனல் - http://www.tamilpaper.net/?p=8598 பேரழகிகளின் தேசம் - http://www.tamilpaper.net/?p=8604 அதீதத்தின் ருசி - http://www.tamilpaper.net/?p=8611 இசைத்தட்டின் மேலொரு முள் விழுந்தது - http://www.tamilpaper.net/?p=8648 விண் வரையும் தூரிகைகள் - http://www.tamilpaper.net/?p=8687 ஒற்றையிலையென‌ - http://www.tamilpaper.net/?p=8713 இரவு மிருகம் - http://www.tamilpaper.net/?p=8739 உறங்கி விழித்த வார்த்தைகள் - http://www.tamilpaper.net/?p=8750 வெறும் பொழுது - http://www.tamilpaper.net/?p=8781 தனிமையின் இசை - http://www.tamilpaper.net/?p=8798 ஞாபகங்கள் இல்லாதுபோகுமொரு நாளில் - http://www.tamilpaper.net/?p=8812 கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - http://www.tamilpaper.net/?p=8828 கண்ணீர்ப் பூக்கள் - http://www.tamilpaper.net/?p=8834 நீர்க்கோல வாழ்வை நச்சி - http://www.tamilpaper.net/?p=8850 கொலுசுகள் பேசக்கூடும் - http://www.tamil

காதல் அணுக்கள் - CLIMAX

கிட்டத்தட்ட கடந்த ஆறு மாதங்களாக பிரதி வெள்ளிக்கிழமை தமிழ் பேப்பர் இணைய இதழில் நான் எழுதி வந்த காதல் அணுக்கள் தொடர் இன்றோடு நிறைவுற்றது. பின்னூட்டங்கள் எண்ணிக்கை கொண்டு இத்தொடர் வெற்றியா எனத் தீர்மானிக்க இயலவில்லை. என்வரையில் இது நல்ல அனுபவமாய் இருந்தது. இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் பகிர்ந்து வந்த புகழ் ( @MEKALAPUGAZH ) அவர்களுக்கு நன்றி. அதே போல் இத்தொடரின் சுட்டிகளைத் தொடர்ந்து பகிர்ந்து பரவ வழி செய்த சௌம்யா ( @arattaigirl ) அவர்களுக்கும் நன்றி. நான் சமூக வலைதளங்களில் இயங்காத இடைப்பட்ட சில காலத்திலும் அவராகவே சுட்டிகள் பகிர்ந்திருந்தார். கவிதைளை அவ்வப்போது பகிர்ந்த / பாராட்டிய பிற வாசக நண்பர்களுக்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ஆரம்பத்திலேயே விமர்சித்த நண்பருக்கும் நன்றி. எழுத்தாளர் முனைவர் ப. சரவணன் அவர்களும் இத்தொடரைத் தொடர்ந்து வாசித்து வந்ததாக அறிகிறேன். இத்தொடரில் காமத்துப் பாலுக்கு உரை எழுதியது போல் தொடர்ந்து அறத்துப் பாலுக்கும், பொருட் பாலுக்கும் உரை எழுத வேண்டும் எனக் கேட்டிருந்தார். அவர் என் எழுத்து மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பிற்கும் மரியாத