Posts

Showing posts from July, 2011

படித்தது / பிடித்தது - 101

என் கைகளில் துப்பாக்கி தந்தவன் எதிரி. - கவிஞர் காசி ஆனந்தன் நன்றி : காட்சி வலைப்பதிவு

சிரைக்க முளைத்தவை

* காவித்துகிலுடுத்த‌ சுவாமித்தலைக்கு அணை REBOKபை. * புற்றற்ற பாம்பின் வக்கற்ற விடமே பற்றற்ற வாழ்வு. * காலப்பெருவெளி தூவிய ஒரு துளி - ரெயில் பிரயாண‌ தூரத்து விருட்சம். * முதல் முறையெனில் தைரியம் என்று பெயர்; அடுத்த‌டுத்ததெல்லாம் வெறும் பழக்கதோஷ‌ம். * கடவுளும் காமமும் சிரைக்க முளைக்கும் சிங்காரத்தாடிமுட்கள். *