ப்ரியங்களின் பரிணாமம்

நாயைக் கண்டால்
கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால்
நாயைக் காணோம்
அப்போது ‍- இப்போது
நாயை அடிப்பானேன்
பீயை சுமப்பானேன்.

Comments

ராஜா ரசிகன் said…
பாஸ் இசையராஜா பற்றி நீங்கள் எழுதி பல வருடம் இருக்கும் போல ப்ளீஸ் ஒரு அருமையான பதிவை எழுதுங்க
சிந்திப்பவன் said…
துவக்கமும்,முடிவும்:

"ஏவ்வ்வ்" எனும் சத்தம்,
ஜீரணத்தின் துவக்கம்;
"பர்ர்ர்" எனும் சத்தம்,
அதன் முடிவு;

(சமர்ப்பணம்:கவிக்குறுமன்னர்
CSK விற்கு.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்