செல்பூக்கள்


ஒற்றைக் கையிலுனக்கு
SMS விடுத்துக் கொண்டே
விடுபூக்கள் தொடுத்ததில்
விடுபட்டுப் போயிருந்த‌ன‌
மனசோரம் மொட்டுவிட்ட‌
சில புத்துதிரிப் புஷ்பங்கள்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்