“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்கிருத வேர்ச்சொ
Comments
கடற்கரையில் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சி தானே நிஜ வரம்
காண்பவன் குழந்தை ஆனால்
கிளிஞ்சல்கள் போதுமே-Mu.Viswanathan
கவிதைகள் என்றாலே "ஐயையோ பைத்தியங்கள் பேனா நிப்பை பிடித்து எதையோ கிறுக்கியிருக்கும்கள்" என்று பயந்து ஓடிய நான் தேசாந்திரியில் வந்த கவிதைகளின் சிறப்பம்சத்தை உடனடியாக உணர்ந்து கொண்டேன். அந்த கவிதைகள் மிகவும் உட்கார்ந்து யோசித்து எழுதிய கவிதைகளாகவும் எனக்கு படவில்லை.
மேலே உள்ள உங்கள் கவிதையை பாருங்கள். படித்தவுடன் அது மனதில் நிற்கவில்லை. உடனே மறந்து போய்விடுகிறது. சுஜாதா ஒருமுறை "படித்தவுடன் மறந்து போய் விட்டால் அது நல்ல சிறுகதையே இல்லை" என்றார். உங்கள் கவிதையை அந்த வகையில் முத்திரை குத்தலாமா?
உங்களால் மு.விச்வனாதனின் மேலே உள்ள கவிதை போல் ஒன்றையாவாது எழுத முடியுமா?
அப்படி எழுதியிருந்தால் அதனுடைய லிங்க்கை தரவும்.d.
.post-body li{list-style: square inside;
color: css number of color here;}
.
.
சுஜாதாவை இப்படி தாறுமாறாக வாந்தி எடுத்துள்ளார் ஜே மொ.இதற்கு உங்களிடம் இருந்து மறுப்பை எதிர்ப்பார்க்கிறேன்!!இளைஞர்கள் சுஜாதா படிப்பதில்லையாம்!!ஆமா எல்லாரும் இவருடைய கொற்றவையை கையில் வைத்து கொண்டுதான் திரிகின்றனர் போல!!