மதுரை புத்தக திருவிழா

அகநாழிகை பதிப்பகத்திலிருந்து வெளியாகும் எனது முதல் கவிதைத்தொகுதியான‌ 'பரத்தை கூற்று' நாளை (03-செப்டெம்பர்-2010) முதல் மதுரை  புத்தக திருவிழாவின் உயிர்மை பதிப்பக அரங்கில் கிடைக்கும் எனத் தெரிகிறது (பதிப்பாள‌ர் கூற்று!)

மதுரை  புத்தக திருவிழா - 2010 
(செப்டம்பர் 2, 2010 - செப்டம்பர் 12, 2010)
இடம்: தமுக்கம் மைதானம், மதுரை
உயிர்மை பதிப்பகம்
அரங்கு எண்: 112-113

மேலதிக‌ விவரங்களுக்கு: http://www.aganazhigai.com/2010/08/blog-post_25.html

Comments

Anonymous said…
yenakku unnai ninaichaa sirippaa varudhu...
எனக்கு கன்னித் தீவு நாவல் ஒரு பிரதி வேண்டும்.திறனாய்வு செய்ய.
என் முகவரி
துடுப்பதி ரகுநாதன்
எழுத்தாளர்
33 நேதாஜி நகர்
கோவை 36

கூரியரில் அனுப்ப முடிந்தால்
வசதி பணம் செலுத்தி வாங்கிக் கொள்கிறேன்
https://www.commonfolks.in/books/d/kannitheevu இதில் வாங்கலாம்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்