காதல் கதை

செடிகொடித் துகிலணிந்த‌
ஆதிகால ஆணும் பெண்ணும்
புன்னகைத்துக் கொண்டனர்
பின்வரும் இலையுதிர் ருதுவில்
முகிழ்ந்தெழக் கூடுமோர்
எழுதப்படாத காதல் கதை.

Comments

Popular posts from this blog

ஏஐ எனும் சாத்தான்

காலோஸ்மி [சிறுகதை]

இறுதி இரவு [சிறுகதை]