சுயமைதூனம்

குளிர்நீராடிய குழ‌ற்சூட்டினை நிரடியபடி
ஆள‌ரவமற்ற ஞாயிறு மதியத்தினொரு
நடுப்பகல் புணர்ச்சிக்குத் தயாராகிறேன் -
பகிரவியலா சுக்கிலத்துளி கழிந்தெறிய‌‌.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்