காலத்தை வென்ற கலைஞன்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzmtxc4KNn3jtRsRCCMi5-q5hy_rcqYqB855oWNxUTIR_DAfsYMULPMqZhnT-FbkEp8PXbhKKFmRDhzoOb4nddsWdtZIJI8CtnBdfi1R4arBrjHpwE26AvRkjaCYG-kUlmHIYRlfxrXrA/s400/tagore09.gif)
ஆசியப்பெருங்கண்டத்துக்கு முதல் நோபெல் பரிசைப் பெற்றுத்தந்தவன் அவன்
இந்தியத்துணைக்கண்டத்துக்கு தேசிய கீதம் இயற்றித் தந்த மாபெரும் கவிஞன்
இரண்டாவதாய் வங்காள தேசத்திற்கும் அவன் கவிதையே தேசிய கீதம் ஆனது
அகிலமே கொண்டாடும் அவனது நூற்றுநாற்பத்தெட்டாவது பிறந்த நாள் இன்று.
Comments