tag:blogger.com,1999:blog-5319225287655176683.post5064765882235624048..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: ஆட்சிக் கலைப்பு அரசியல் ஆயுதமா?சி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-74335016430641204732020-05-21T07:25:23.452+05:302020-05-21T07:25:23.452+05:30பிரதமர் பதவியின் ஆட்சியை கலைப்பது எப்படி? இந்திய ச...பிரதமர் பதவியின் ஆட்சியை கலைப்பது எப்படி? இந்திய சட்டத்தில் அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? தற்போது நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய முட்டாள் மோடி பதவியேற்று ஒரு வருட காலம் தான் முடிந்திருக்கிறது .இன்னும் நான்கு வருட காலம் இருக்கிறது .இப்பொழுதே நாட்டின் பொருளாதாரமும் ,நாட்டின் வீழ்ச்சியையும் அகல பாதாளத்திற்கு சென்று விட்டது . இன்னும் நான்கு வருடங்கள் இருந்தால் இந்தியாவில் மனிதர்கள் வாழ்வதே அதிசயம் என்ற நிலைக்கு ஆகிவிடும் . எனவே எனது கேள்வி இந்த அறிவற்ற முட்டாள் கூட்டங்களையும் இந்த பிரதமர் பதவியையும் பறிக்க இந்திய சட்டத்தில் வழி என்ன இருக்கிறது? என சொல்லவும் அதற்காக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடலாமே...அபுhttps://www.blogger.com/profile/16276119453227555487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5319225287655176683.post-31922767037890687622017-09-28T20:12:27.389+05:302017-09-28T20:12:27.389+05:30வெகு அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்! கட்டுரையின் த...வெகு அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்! கட்டுரையின் தொடக்கத்தில் நீங்கள் கூறியது போல, எளிய மனிதர்களுக்கும் இந்தச் சட்டம் பற்றித் தெரியும் எனினும், சட்டம் படித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய அளவுக்கு நுட்பமான விரிவான தகவல்களை நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள். சொல்லப் போனால், சட்டம் படித்தவர்களுக்குக் கூட இந்தக் கட்டுரையில் உள்ள எல்லாம் தெரிந்திருக்கும் என்பது தவறு. அவர்களுக்கு இந்தச் சட்டம் பற்றி மட்டும்தான் தெரிந்திருக்கும். இது எப்படியெல்லாம் இதுகாறும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது இவ்வளவு விளக்கமாக, காலவரிசைப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரியதொரு கட்டுரைக்காக மிக்க நன்றி!<br /><br />ஆனால், இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டால் அதன் பின் குடியரசுத் தலைவரும் நாடாளுமன்றமும் மாநிலத்தின் சட்டத்தையே வகுக்கலாம் என்பதை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது அவ்வளவு நல்லதாக இருக்காது எனத்தான் தோன்றுகிறது. இழுபறியான, நடுவணரசுக்குத் தாளம் போடுகிற தற்போதைய ஆட்சியே நமக்கு வெறுப்பைத் தருகிறது என்றால் நடுவணரசே நேரிடையாகச் சட்டம் வகுத்து நம் மாநிலத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நிலைமை வந்து விட்டால் அது இதை விடப் படுகொடுமையாக இருக்குமே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com