tag:blogger.com,1999:blog-5319225287655176683.post3911183379031665993..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: பரத்தை கூற்று : வருண்சி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-49962412114184387312010-10-19T09:17:50.601+05:302010-10-19T09:17:50.601+05:30விநோதமாக இருக்கிறது உங்கள் வாதம் Mr.வருண்!
உங்கள் ...விநோதமாக இருக்கிறது உங்கள் வாதம் Mr.வருண்!<br />உங்கள் கூற்றுப்படி ஆண்கள் அனைவரும் பரத்தை தொடர்பு உள்ளவர்கள்!இது முதல் தவறு.<br /><br />உங்கள் கூற்றுப்படி கஷ்டம் அனுபவிப்பவர்களே அதைப பற்றி பேச வேண்டும்!அதாவது இங்கு யாரும் இலங்கை தமிழர்கள் படும் இன்னல பற்றி பேசக்கூடாது!<br /><br />உங்கள் கூற்றுப்படி பெண்விடுதலைக்காக போராடிய பாரதி,ராஜா ராம்மோகன்ராய் ஏனையோர் செய்தது தவறு!<br /><br />தயவுசெய்து போராளிகளையும்,கலைஞர்களையும்,இலக்கியவாதிகளையும் gender அடிப்படையில் பாகுபாடு செய்யாதீர்கள் <br />நன்றிவலைஞன்noreply@blogger.com