tag:blogger.com,1999:blog-5319225287655176683.post1475339234163782868..comments2023-12-17T18:00:04.417+05:30Comments on சி.சரவணகார்த்திகேயன்: கடிதம்: Thamizhagameசி. சரவணகார்த்திகேயன்http://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5319225287655176683.post-91675336101185758592009-05-26T14:34:48.267+05:302009-05-26T14:34:48.267+05:30அன்புள்ள சரவணா கார்த்திகேயன்
எல்லோருமே இப்படி எழு...அன்புள்ள சரவணா கார்த்திகேயன் <br />எல்லோருமே இப்படி எழுதினால் எப்படி. சமாதான முறையில் போராடிய ஈழ மக்களக்கு என்ன கிடைத்தது என்று வரலாறு சொல்லும். நம் பிரதமரிடம் மன்றாடும் நம் முதல்வர் ஏன் ராஜபக்சேவிடம் நேரடியாக தொலைபேசியில் பேச கூடாது. ஏன் ராஜபக்சே பேச முடியாது என சொல்லி விடுவாரா. இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு கருதி இலங்கையிடம் ஈழ தமிழரின் மறுவாழ்வு பற்றி பேச இயலாது என நமது மேதகு பரத பிரதமர் சொல்லி விடுவார். இப்படியே நாம் வேண்டி கொண்டு இருக்க வேண்டியது தான். ஏன் ஐ.நா மனித உரிமை சபையில் அமெரிக்க உட்பட 17 நாடுகள் இலங்கைக்கு எதிராய் கொண்டு வரபோகும் தீர்மானத்தை முறியடிக்க இந்திய,சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் திட்டமிடுவது தெரியாதா. பிராந்திய பாதுகாப்பு என்று சொல்லி சொல்லி தமிழனை கொன்று குவிக்க உதவும் ஒரு வெளயுரவு கொள்கையை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும். தமிழ் தலைவர்கள் இந்த கேள்விகளை முன் வைக்க வேண்டும்.அவன்யன்https://www.blogger.com/profile/04235487410626537475noreply@blogger.com